அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டத்தின் முதலாவது நிகழ்வு இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்காக நடத்தப்படுகிறது.
திருகோணமலை மாவட்ட மருத்துவமனையில் நிறுவப்பட்ட அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி இப்போது பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பபட்டுள்ளது.
15 அரசு மருத்துவமனைகளுக்கான அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகள் வழங்கப்பட்டன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார்.
மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்த சிறப்பு கலந்துரையாடல்.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சுகாதார மருத்துசேவையானது நேற்று (30) பாலிந்தவில் உள்ள கெலின்கந்த கொஸ்குலான ஜூனியர் கல்லூரியில் நாள் முழுவதும் தனது முழுமையான சேவையை வழங்கியது.
காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு அதிநவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear accelerators) இயந்திரத்தை வழங்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படடு வருகின்றன.
The report analyzing “Sri Lanka’s Policy on Health Service Delivery for Universal Health Coverage” and “Guidelines for Mainstreaming Gender in Health Policies” is released.
Quality, delicious food for inpatients in government hospitals. A special plate reserved for the patient. The pilot project will be launched at Apeksha Hospital, Maharagama…